காற்பந்து

கோலாலம்பூர்: முதலில் மே 2ஆம் தேதி திரங்கானு காற்பந்துக் குழு விளையாட்டாளர் அக்யார் ரஷிட், தமது வீட்டுக்கு வெளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் காயமடைந்தார்.
பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.
பாரிஸ்: ஜெர்மனியின் பொருசியா டார்ட்மண்ட் காற்பந்துக் குழு, 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் குழுவிடம் 4-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் சுருண்டது. இந்த ஆட்டம் மே 6ல் நடைபெற்றது.
லிவர்பூல்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லிவர்பூல் குழு 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.